ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அஞ்சிடேன் ....... இனி நான் அஞ்சிடேன் .....

அச்சம் என்ற உணர்வு மனிதன் வாழ்வில் பல தருணங்களில் அவனை நிம்மதியாக வாழ விடாமல் செய்து விடுகிறது .  எதிர்கால வாழ்வை குறித்த பயம்  , நோயை குறித்த பயம் , சாபத்தை குறித்த பயம் , பிசாசின் கிரியை குறித்த பயம் ..... இப்படி பல பயங்கள்.....

ஆனால் பரிசுத்த வேதம் சொல்லுகிறது ..... நீங்கள் பயப்படாதிருங்கள் ....! நான் உங்களுடன் கூட இருக்கிறேன் .... ஆம் ...பிரியமானவர்களே .... கர்த்தராகிய இயேசுவை நீங்கள் சார்ந்து கொள்ளும் போது , அவர் உங்களிடமாய் கடந்து வரும் பொழுது நீங்கள் ஏன் பயப்படவேண்டும் ....?

இந்த பாடலை விசுவாசத்துடன் கேளுங்கள் .... கர்த்தர் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்வார் ......




உங்களின் கருத்துகள்  , ஜெபதேவைகள் எதுவானாலும் எங்களுக்கு எழுதலாம் .... உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் .  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ..... ஆமென் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக